10 டிசம்பர், 2012

இரண்டாவது மற்றும் மூன்றாவது 
ஊதியக்குழுவில் தேவைக்கேற்ற 
குறைந்த பட்ச ஊதியம்வேண்டி 1960, 1968 வேலைநிறுத்த  போராட்டங்களில்12000 க்கும் அதிகமான தோழர்கள் SUSPEND  செய்யப்பட்டதும் 4000 க்கும் மேல் ஊழியர்கள் DISMISS  செய்யப்பட்டதும், 17780 ஊழியர்கள் சிறையில்அடைக்கப் பட்டதும் , NFPTE  இன் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதும்  நம் இயக்க வரலாறு

போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம்  சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !

 வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக   நடு  ரோட்டில்  கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள்  போல அவமானப் படுத்தப் பட்டு  இழுத்துச் செல்லப்பட்டனர்  நம் தலைவர்கள் ! 


பிகானீரில்மரியானில்பொங்கை கானில் ,  பதான்கோட்டில்இந்திர ப்ரஸ்தில்   வேலைநிறுத்தப்பேரணியில்  துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான தோழர்களின் எண்ணிக்கை 14.

இப்படி உடல் , பொருள்ஆவி என அர்ப்பணித்து நம்NFPTE  இயக்கத் தோழர்களும் தலைவர்களும்பெற்றுத்தந்ததே  இன்று நாம் பெற்றிருக்கும்உயர் ஊதியமும் , வேலை நிறுத்தம் செய்தால் 'NO  WORK - NO PAY ' மட்டுமே என்ற அதீத உரிமையும்ஆகும்.

ஆனால் ஊதியக்குழு வேண்டி, 50% பஞ்சப்படி இணைப்புவேண்டி, GDS  ஊழியர் பணி  நிரந்தரம் வேண்டி , வேலைநிறுத்தம் செய்திடும் உரிமை பறிக்காமல் இருக்கவேண்டி , புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்திடவேண்டிபணியில் இறக்கும் ஊழியர்களின்வாரிசுகளுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வேண்டி நடைபெறும் இன்றைய போராட்டத்தில் நம் பங்கு என்ன? 'வேலை செய்யவில்லை - சம்பளமில்லைஎன்பதுமட்டும் தானே ? 

இந்தத் தியாகத்திற்கு கூட நம் தோழர்களை நாம்தயார்படுத்த வில்லையானால் , தேவைக்கேற்றகுறைந்த பட்ச ஊதியம் வேண்டி குண்டடி பட்டு  உயிர்நீத்த  நம் முன்னோர்களின் ஆன்மா கூட நம்மைமன்னிக்காது . 

கிளர்ந்தெழுவீர்  தோழர்களே ! ஊதியக்குழுவுக்கானமுதல் போர்ப்பரணி நமதாகட்டும் ! நமது வேகமும்வீச்சும் இதர பகுதி தோழர்களை  ஒன்றிணைக்கட்டும் !போராட்டத் தீ வெகு வேகமாகப் பரவட்டும் ! ஏழாவதுஊதியக் குழுவை நிச்சயம் நாம் பெறுவோம் என்ற நிலைஉருவாகும் ! இந்த வெற்றி உங்கள் கைகளில் ! 

REMEMBER 
HISTORIC

 1960 AND1968

 STRIKES

 FOR

NEED BASED

 MINIMUM

 WAGES

RENEW THE

 VIGOUR ON


12 - 12 - 12

STRIKE!         STRIKE!!

STRIKE !!!

12TH DECEMBER 2012

ALL INDIA CENTRALGOVT. EMPLOYEES

STRIKE

13 lakhs Employees unitedly demand the Central Government to

CHANGE   THE   POLICIES

“WORKERS ARE

 NOT BEGGARS”