25 செப்டம்பர், 2014

24-9-14 அண்று JCA  சார்பாக சென்னையில் நடந்த தார்ணா போராட்டத்தில் அகில இந்திய  பொது செயலர் தோழர்  N.சுப்ரமணியன் அவர்கள்  கலந்து  கொண்டு தார்ணாவை துவக்கி  வைத்தார். முன்னால் அகில இந்திய  பொது செயலர் ஆறிவு ஜீவி அண்ணன் KVS அவர்கள்  தார்ணாவை முடித்து  வைத்தார் 















24-9-14 அண்று JCA  சார்பாக சென்னையில் நடந்த தார்ணா போராட்டத்தில் கலந்து  கொண்ட பொது செயலர் N.சுப்ரமணியன் அவர்களுக்கு 

முன்னாள்  மாநிலசெயலர் அண்ணன்  V .பார்த்திபன் அவர்கள் சால்வை அணிவித்தார்