WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

30 டிசம்பர், 2015

NJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்



NJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அஞ்சல் 4 இன் உதவி தலைவர் திரு J.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 தோழர் தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் அகில இந்திய உதவி பொது செயலர்
 திரு A.வீரமணி அவர்களும் முள்நாள் அகில இந்திய செயல் தலைவர் திரு   
N கோபாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். அஞ்சல் 3 இன் செயலர் S.வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்