WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

5 செப்டம்பர், 2013

PFRDA demonstration dt 05.09.2013

              அண்ணாசாலை தலைமை அஞ்சலக வாயிலில் இன்று 05.09.2013 மதியம் 1.00 மணியளவில் அஞ்சல் மூன்று/ நான்கு சங்கங்கள் இணைந்து, தலைவர் தோழர் E . கிருபாகரன் தாமஸ் அவர்கள் தலைமையில் புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து மாபெரும் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

              தோழர் E. சிட்டிபாபு அஞ்சல் மூன்றின்  துணை செயலர் வரவேற்புரை நிகழ்த்த, அஞ்சல் நான்கு மாநில செயலர் தோழர் V. ராஜேந்திரன் மற்றும் அஞ்சல் மூன்று மாநில நிதிசெயலரும், உதவி பொதுசெயலருமான தளபதி தோழர்           A. வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தோழர் S. லோகநாதன் அஞ்சல் நான்கின் உதவிசெயலர் நன்றியுரை கூறினார். 


ஆர்பாட்ட புகைப்படங்கள்:

















             

கருத்துகள் இல்லை: